Moive: A Aa E Ee
Song: Natta Nadu
Tamil Lyrics
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்
பாடகர்கள் : கிறிஸ்டோபர், கார்த்திக்
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
ஆண் : இன் தி நைட் ஐ வாஸ் ஆல்வேஸ் திங்கிங் அபௌட் யூ இன் மை ட்ரீம்ஸ் ஏஞ்சல்ஸ் பாவே தி வே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பெண் : நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என் கனவில் நீ நுழைந்து என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்
பெண் : கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை சுட்டு பொசுக்குதடா
பெண் : பற்றி கொண்டது என் மனசு என்னை ஊற்றும் உன் வயசு தீ பிடித்து எரியுதடா
ஆண் : நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
ஆண் : பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை கடனாய் கொடுப்பாய் உடலை
பெண் : உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன் கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன் உன்னை நான் எனதாய் உணர்ந்தேன்
ஆண் : விழி ஓரமாய் பல கனவு என்னை மொய்க்குதே தினம் இரவு உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு
பெண் : நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என் கனவில் நீ நுழைந்து என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்
பெண் : உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும் கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும் வயதோ கொதியாய் கொதிக்கும்
ஆண் : உன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும் என் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும் இரவில் உயிரே வெடிக்கும்
பெண் : கடிகாரமாய் எந்தன் மனது உன்னை சுற்றியே வரும் பொழுது பிரியமானவா பிறவி நீக்கவா தனிமை நீங்க
ஆண் : நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்
பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து கிட்ட தட்ட தூங்கி விட்டேன் என் கனவில் நீ நுழைந்து என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்
ஆண் : கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை சுட்டு பொசுக்குதடா
ஆண் : பற்றி கொண்டது என் மனசு என்னை ஊற்றும் உன் வயசு தீ பிடித்து எரியுதடா
பெண் : நட்ட நடு ராத்திரியை பட்ட பகல் ஆக்கி விட்டாய் என் விழியில் நீ விழுந்து என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்